முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மக்கள் சக்தியின் ஊடாகவே மலையகத்தின் விடிவுகாலம்: சிவப்பிரகாசம்


Courtesy: Aadhithya

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையகத்திற்கு விடிவுகாலம் ஏற்படுமென அக்கட்சியின் மலையக பகுதிக்கான அமைப்பாளர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக அறிக்கையின் போதே இவ்விடயத்தை அவர்  சுட்டிக்காட்டினார்.

 மலையக மக்களின் காணி பிரச்சனை, சம்பள பிரச்சனை அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.

மலையகம் மட்டுமல்ல இலங்கைக்கான சுபீட்சமான, வளமான எதிர்காலம் அமையும்.

இளைஞர்களும் புதிய அரசியல் மாற்றத்தையே விரும்புகின்றனர் என்பதுடன் அது அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே என  சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.