முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொந்த கால நிர்ணயத்தின்படி புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தப்படும்- அரசாங்கம்

அரசாங்கம், தமது சொந்த கால நிர்ணயத்தின்படி புதிய அரசியலமைப்பை
அறிமுகப்படுத்தும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara) நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.

 புதிய அரசியலமைப்பு குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்க்கட்சி
முன்வைத்ததற்கு பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

  “நாயின் வால் எப்போது வேண்டுமானாலும் அசையாது, நாய் எப்போது வேண்டுமானாலும்
அதனை அசைக்கும். எனவே, நாங்கள் எங்கள் சொந்த காலக்கெடுவின்படி செயல்படுவோம்,”
என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சொந்த கால நிர்ணயத்தின்படி புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தப்படும்- அரசாங்கம் | New Constitution To Be Introduced On Schedule

 இருப்பினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஒரு புதிய
அரசியலமைப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.