முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி

வோஷிங்டனில்(Washington) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன்(joy Biden )பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து இங்கிலாந்து(england) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Sir Keir Starme) எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இது நீண்ட நாட்களாக உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கான கோரிக்கையில் பாரிய பின்னடைவு என தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்ந்த கவலை

ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் செலுத்த அனுமதிக்குமாறு பைடனை அவர் வற்புறுத்தினாரா என்று கேட்டபோது, ​​ கெய்ர் ஸ்டார்மர் “நீங்கள் எதிர்பார்ப்பது போல் உக்ரைன் உட்பட பல முனைகளில் நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியுள்ளோம்” என்றார்.

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி | No New Pledge On Ukraine Missiles

மற்றும் இந்தோ-பசுபிக்”.
“ஈரான்(iran) மற்றும் வடகொரியா(north korea) ரஷ்யாவிற்கு(russia) கொடிய ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை” அவர்கள் வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

விளாடிமிர் புடின் எச்சரிக்கை

முன்னதாக, ரஷ்யா மீது உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை வீச அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) எச்சரிக்கை விடுத்தார்.

அத்தகைய நடவடிக்கை உக்ரைன் போரில் நேட்டோவின் “நேரடி பங்கேற்பை” பிரதிபலிக்கும் என்று புடின் கூறினார்.

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி | No New Pledge On Ukraine Missiles

வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பைடன், “விளாடிமிர் புடினைப் பற்றி நான் அதிகம் நினைக்கவில்லை” என்று கூறினார்.

பலமுறை அழைப்பு விடுத்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வரை உக்ரைனுக்கு அனுமதி வழங்கவில்லை.
எவ்வாறாயினும், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இதுபோன்ற பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்குமாறு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார், இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று கூறினார்.

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி | No New Pledge On Ukraine Missiles

பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, உக்ரைனிய நகரங்கள் மற்றும் முன் வரிசைகள் ரஷ்யாவின் குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளன.
உக்ரைனின் இராணுவ நிலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், எரிசக்தி வசதிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்கும் பல ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ரஷ்ய விமானங்களால் ஏவப்படுகின்றன.

இந்தத் தாக்குதல்கள் தொடங்கப்பட்ட தளங்களைத் தாக்க அனுமதிக்காதது அதன் தற்காப்புத் திறனைத் தடுக்கிறது என்று உக்ரைன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.