முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவிற்கு ஆதரவாக வடகிழக்கில் வீசும் அலை : கஜேந்திரகுமார் ஆதங்கம்


Courtesy: thavaseelan

அநுரகுமார திஸாநாக்கவிற்கு ஆதரவான அலை தெற்கிலே வீசுகின்ற நிலையில் அது வடக்கு கிழக்கிலும் வீசப் போகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்ப்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று (02) இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கில் அநுரகுமார வெற்றி பெறப்போவதில்லை.

எனினும், அநுரவிற்கு ஆதரவு வடக்கு கிழக்கில் உள்ளதாக ஒரு போலிப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறான போலி ஒற்றுமையைக்காட்டி வாக்குகளை பெறுவதற்கு திட்டமிட்டு செய்யப்படும் செயல் இது.

மேலும், அநுரகுமார- ஜேவிபி என்ற கட்டமைப்பு இந்தியாவிற்கும் மேற்கிற்கும் உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.