முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகையாளர்களுக்கான புறப்பாட்டு மண்டப நுழைவு வசதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை, அனைத்து பயணிகளின் மற்றும் விமான நிலைய பயனாளர்களின் வசதியை உறுதிசெய்ய நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தீர்மானம் 

இதன்மூலம், விமான நிலையத்தில் உச்சநேரங்களின் போது பயணிகளின் வசதிக்கான நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறவும், நெரிசலை சீராக நிர்வகிக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Notice To Passengers At Katunayake Airport

அண்மையில் சனநெரிசல் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டமையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.