முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர்: பிள்ளையான் அறைகூவல்

தமிழரசுக் கட்சிக்குள் பெருச்சாளிகள் புகுந்து வீடு சின்னா பின்னமாகி விட்டது
இனி அதை கட்டியெழுப்பு முடியாது என தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான்
என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சாடியுள்ளார்.

மேலும், இந்த நம்பிக்கை மக்களுக்கும் வந்துவிட்டது.
எனவே வடபகுதியில் இருந்து தலைவர்கள் வந்து எங்களை ஏமாற்றக் கூடாது என்பதை
கட்சியுடன் கரம் கோர்த்து கிழக்கை மீட்க செயற்படுங்கள் என அறை கூவல் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் நேற்று (1) மட்டக்களப்பு கொம்மாந்துறை மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது ”தமிழ் மக்களுக்கு இலங்கை அரசிடமிருந்து விடுதலை பெற்றுதருவோம்.

அதற்காக
வாக்களியுங்கள் என கேட்டவர்கள், இன்று பெருச்சாளிகளாக வந்தவர்கள் தங்களுக்கு
தலைமை கிடைக்கவில்லை என்று அந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று
நீதிமன்றம் சென்றிருக்கின்ற நிலைமையிலே இவர்கள் எல்லாம் இந்த மண்ணில்
விடுதலையை வலியுறுத்தி பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க வேண்டி
இருக்கிறது.

இந்த தொழிலாளர் தினத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொண்டர்களை
தேடவில்லை.

தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனை தேடுகின்றது.

உங்கள்
குழந்தைகளிடமிருந்து நாளை கிழக்கு மாகாணத்தை மீட்டெடுக்க தலைவர்களை
உருவாக்கவேண்டும்.” என்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.