முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைக்கு உதவ நான்கு பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைகளுக்கு உதவ நான்கு பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் திணைக்களம் நியமித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவொன்றின் பிரகாரம் தனது பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

விசேட விசாரணை

இந்நிலையில் அவரை பதவியில் இருந்து அகற்றுவதற்கான விசேட விசாரணைக்குழுவொன்றை நாடாளுமன்றம் நியமித்துள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணைக்கு உதவ நான்கு பொலிஸ் அதிகாரிகள் நியமனம் | Police Officers Investigation Deshabandu Tennakon

குறித்த விசாரணைக்குழுவுக்கு உதவும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.