நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பெரும் சிக்கல் ஏற்படவுள்ளதாக யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்ட தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு இன்று (16.04.2025) சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில்
இடம்பெற்றது.
இதில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும்
தென்மராட்சித் தொகுதி இணைப்ளாளர் கா.பிரகாஷ் ஆகியோர் கருத்துத்
தெரிவித்திருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உரையாற்றுகையில்,

