முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரு முக்கிய நாடுகளுக்கு செல்ல ஆயத்தமாகும் ஜனாதிபதி! வெளியான காரணங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான உரையொன்றையும் அவர் ஆற்றவுள்ளார்.  

Anura kumara

அத்துடன், அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் ஜப்பானிய பிரதமர் சிகேரு இசிபாவின் அழைப்பின் பேரில் செப்டம்பர் 27ம் திகதி ஜப்பானுக்கான சுற்றுப் பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.