முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருப்புமுனையாக அமையப்போகும் ஜனாதிபதி தேர்தல் : சுமந்திரன் அறிவிப்பு

இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (m.a. sumanthiran) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டத்தினால் கொடுக்கப்பட்ட உரித்தை மக்கள் பிரயோசனமான முறையில் பயன்படுத்த வேண்டும்.நாட்டின் ஜனாதிபதியாக யார் வருவார் என்கிற சக்தி மக்களின் கையில் உள்ளது.

அதனை அவர்கள் சரியான முறையில் செய்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

அவர் தெரிவித்த மேலதிக விபரங்கள் காணொளியில்…

https://www.youtube.com/embed/7iQQjrJfm5g

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.