முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட்டித் தேர்தல் : வாக்கு சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (23)அறிவித்துள்ளது.

மே 6 ஆம் திகதி தேர்தல்நடைபெற உள்ளது. மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 25 மாவட்டங்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

425 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

336 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 2,900 குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன, அவற்றில் 2,260 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை.

இருப்பினும், சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

குட்டித் தேர்தல் : வாக்கு சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம் | Printing Of Ballot Papers For Lg Elections

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.