முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிள்ளையானைச் சிறையில் வைத்து சந்திக்க முனைந்த ரணில்..!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கை மட்டுமன்றி சர்வதேசத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

ரணிலின் கைது விவகாரத்திலும் ஏதோவொரு புவிசார் அரசியல் சமன்பாடு இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் நோக்குகின்றனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

பிள்ளையானுடன் சம்மந்தமில்லாத ரணில் அவரை சிறையில் சென்று சந்திக்க முனைந்தார்.

இதனை சாதாரண ஒருவிடயமாக நோக்க முடியாது.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.