முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராஜபக்சர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ள ரணில்


Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் போலியான தகவல்களை உருவாக்கி சதி செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை கணிசமானளவு பலவீனப்படுத்தியுள்ளதாக மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் கொள்கை

முப்பது வருடங்களாக ஜனாதிபதி ஒருவரை உருவாக்காத கட்சி, தற்போது பிரேமதாசவின் வேட்புமனுவுக்கு குழிபறிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்சர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ள ரணில் | Ranil Weakened Unp Along With Rajapaksa

இந்தநிலையில், சஜித் பிரேமதாச கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க உண்மையான வேலைத்திட்டத்தைக்; கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் என்று மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.