இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவர் ஹெச்.இ. மே-எலின் ஸ்டெனரை (H.E. May-Elin Stener) இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முக்கிய விடயங்கள்
இச்சந்திப்பு, இன்று (20) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழ் மக்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

