பல காலமாக தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம், தற்போது புதிய ஆட்சி ஒன்றை நம்பி ஏமாறப் போகின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்(M.K.Shivajilingam) தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எனக்கும் சில காலங்களில் அருகருகே ஆசனம் கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு அவரை நன்கு தெரியும்.
தற்போது புதிய வேடமிட்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்கள். அவர்கள் திருந்தப் போவதில்லை என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,