முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை

அரச வைத்தியசாலைகளில் (Government Hospitals) பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நேற்று (28) முதல் தடவையாக கூடிய போது இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல்

ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளை மக்களுக்கு வினைத்திறனாக வழங்குவதற்கான திட்டங்களை தயாரித்தல், தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை | Sri Lankans Hospitals Current Issue

மேலும், அரச மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிகளவானோர் காத்திருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியச் செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.