முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.நா கலந்துரையாடலில் வெளியேறிய சுமந்திரன் – நீக்கப்படும் ஆபத்தில் சிறீதரன்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்து திரும்பிய நிலையில் பல விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

அதில் செம்மணி விவகாரமாக இருக்கட்டும், காணாமல் போனோர் விவகாரம் என பல விடயங்கள் தற்போது பரவலாக பேசப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க, முன்னதாக பிரித்தானிய தமிழர் பேரவையானது தமிழரசுக் கட்சியில் அக்காலப்பகுதியில் இருந்த சிறீதரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றோரை ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேசுவதற்கு ஐ.நா இற்கு அழைத்தது.

இந்நிலையில் அதற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தடை விதித்திருந்த நிலையில், கட்சியிலிருந்து சிறீதரன் வெளியேற்றப்படுவதற்கான சூழலும் அதன்போது காணப்பட்டது.

அந்த சூழ்நிலையிலேயே தாயகத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் ஐ.நா கோரிய போது நாங்கள் தமிழ் பிரதிநிதிகளை அங்கு கொண்டு வந்து நிறுத்தினோம் என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.