முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்

தமிழ் பொதுவேட்பாளரை கண்டு இலங்கை அரசாங்கமும் ஒரு சில தமிழ் கட்சிகளும் அஞ்சுவதாக அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (14) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,  “தமிழ் பொது வேட்பாளரை மற்றையவர்கள் விமர்சிப்பதை விட தமிழ் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சிக்கிறார்கள். 

அவர்களிடம் நாங்கள் கேட்பது, இம்முறை தேர்தலில் நீங்கள் எல்லோரும் அனைத்து மக்களையும் பொதுவேட்பாளருக்கு ஆதரிக்குமாறு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.