தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாகவே உள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ” தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாகவே உள்ளது.
ஆனால், சிலகட்சிகள் தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து எங்களுடைய தனித்துவத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எமக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,