முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரொக்கெட் விவகாரம் : அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நாமல்

  தனது சகோதரரின் பங்கேற்புடன் ஏவப்பட்ட செயற்கைக்கோளுக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 மீதமுள்ள செயற்கைக்கோளைக் கண்டுபிடிக்கவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

 ரோஹித ராஜபக்சவின் பங்கேற்புடன் 2012 இல் ஏவப்பட்ட செயற்கைக்கோள் குறித்து பிரதமர் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ரோகிதவின் செயற்கைக்கோள்

கேள்விக்குரிய செயற்கைக்கோளை ஏவுவதற்கு இலங்கை அரசாங்கம் எந்தப் பணத்தையும் செலவிடவில்லை என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறினார்

ரொக்கெட் விவகாரம் : அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நாமல் | Thank You For Freeing Us From The Chichi S Rocket

அந்த செயற்கைக்கோளிலிருந்து இலங்கை ஏற்கனவே வருமானத்தைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரதமர் நேற்றையதினம் செயற்கைக்கோள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.