நுகேகொடைக்கு செல்லும் அனைத்து சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்களில் புற்கள் தொங்கிக் கொண்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21) நுகேகொடை எலிமஹான் ரங்க பீடத்தில் ஒரு பேரணியை நடத்த உள்ளன.
நுகேகொடை பேரணி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

You may like this video..

