முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய கல்வி நிறுவகத்திற்கு யாழிலிருந்து இருவர் நியமனம்

இலங்கையின் தேசிய கல்வி
நிறுவன சபைக்கு (NIE) யாழில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய கல்வி
நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் பல்கலைக்கழக
விரிவுரையாளருமான மகேந்திரன் திருவரங்கனையும் உடுவில் மகளிர்
கல்லூரியின் முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ்ஸையும்
நியமித்துள்ளார்.

கல்வி அமைச்சர்

இவர்கள் இருவரும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி கல்வி
அமைச்சரை சந்திக்கவுள்ளனர்.

தேசிய கல்வி நிறுவகத்திற்கு யாழிலிருந்து இருவர் நியமனம் | Two People Jaffna Appointment Nie

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இருவருக்கும்
பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய கல்வி நிறுவகத்திற்கு யாழிலிருந்து இருவர் நியமனம் | Two People Jaffna Appointment Nie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.