முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொது வேட்பாளருக்கே வாக்களியுங்கள்: சஜித் அணியின் முக்கிய பெண் பிரமுகர்

தமிழ் மக்கள் தமது வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கே அளிக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அணியின் முக்கிய பெண் பிரமுகரான  உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “பொது வேட்பாளர் என்பது தமிழ் மக்கள் இனத்தின் ஒரு அடையாளம். எனவே, அந்த பொது வேட்பாளரை தெரிவு செய்யும் உங்களது உரிமைக்கு நாங்கள் மதிப்பளிப்பதுடன் அதனை கௌரவப்படுத்துகின்றோம். 

அது மாத்திரமன்றி, பொது வேட்பாளர் விடயமானது சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் இருப்பை காட்டுகின்ற முயற்சி என்றே சொல்லப்படுகின்றது. 

அதேவேளை, உங்களது இரண்டாவது வாக்கினை சஜித் பிரேமதாசவிற்கு கொடுத்து நாட்டின் மாற்றத்திற்காக வாக்கினை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.