2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5வீதமாக இருந்த வேலையின்மை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.8வீதமாகக் குறைந்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

