முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானதுடன் வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்துள்ளது.

வாக்களிப்பு வீதம்

இந்த நிலையில் ஆகக்கூடியது 60 வீதமான வாக்களிப்பு வீதமே பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு! | Very Poor Turnout In Local Elections

இதன் காரணமாக இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 60 தொடக்கம் 70 வீத வாக்குகளே பதிவாகும் என்று எதிர்வு கூறப்பட்டது.

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் ஏனைய பிரதேசங்களை விட வாக்களிப்பில் அதிக ஆர்வம் வௌிக்காட்டப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.