முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கும் தயார்! அரசாங்க அச்சக மா அதிபர்

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கும் தயார் என அரசாங்க அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வேட்பாளர்கள் போட்டியிடுவதனால் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

 வாக்குச் சீட்டுக்களை வழங்க முடியும்

எனினும் பொதுத் தேர்தலின் போது மாவட்டத்திற்கு மாவட்டம் போட்டியிடும் வேட்பாளர் மாறுபடும் என்பதனால் அச்சுப் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கும் தயார்! அரசாங்க அச்சக மா அதிபர் | We Are Ready For General Elections

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழு கோரியதை விடவும் முன்கூட்டியே வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதேவிதமாக பொதுத் தேர்தலின் போதும் வாக்குச் சீட்டுக்களை வழங்க முடியும் எனவும் அதற்கு பணியாளர்கள் ஆயத்தத்துடன் இருக்கின்றார்கள் எனவும் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.