முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் மீண்டும் உருவெடுத்துள்ள பயங்கர காட்டுத்தீ

அமெரிக்காவில் (United States) மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவின் (South Carolina) மிர்ட்டில் கடற்கரையிலேயே நேற்றிலிருந்து (02) இந்த பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது.

இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கர காட்டுத்தீ 

இதன் காரணமாக தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் உருவெடுத்துள்ள பயங்கர காட்டுத்தீ | Wildfires In Myrtle Beach South Carolina

மேலும், அண்மையில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ பரவியிருந்தது.

ஒன்பது நாட்களுக்கும் மேலாக பரவிய இந்த காட்டுத்தீயில், மொத்தம் 40,000 இற்கும் அதிகமான ஏக்கர் பரப்பு சேதத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this…!

https://www.youtube.com/embed/MOLwvDKxsRw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.