முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 17 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக உறுப்பினர்
உட்பட 17 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு
அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்

இந்த ஆண்டு இதுவரை 1416 கிலோகிராம் ஐஸ், 946 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12803 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 17 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் | 17 Organized Criminals Brought To Sri Lanka

இந்த ஆண்டு இதுவரை டி – 56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உட்பட 1612
சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.