முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட 18 மாடுகள் மீட்பு

யாழில் (Jaffna) சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட 18 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நடவடடிக்கை நேற்று (24) மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக குறித்த மாடுகள் ஏற்றி வரப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரங்கள்

இந்தநிலையில், சாவகச்சேரி நகரில்
கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், லொறியை வழிமறித்து சோதனையிட்ட போதே மாடுகள்
மீட்கப்பட்டுள்ளன.

யாழில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட 18 மாடுகள் மீட்பு | 18 Illegally Imported Cows Recovered In Jaffna

அத்தோடு, சந்தேக நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.