முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிடப்பில் போடப்பட்டுள்ள 20 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள்

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட 20 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.

உதுலாகம ஆணைக்குழு அறிக்கை, மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, லலித் அதுலத் முதலி படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, விஜயகுமாரதுங்க படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, டென்சில் கொப்பேகடுவ படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விசாரணைக்குழு அறிக்கைகள் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணம்

போதுமான சாட்சியங்கள் இருந்தால் குறித்த விசாரணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் பிரதீபா மஹாநாம தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

கிடப்பில் போடப்பட்டுள்ள 20 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் | 20 Presidential Commissions Reports Trash

மேற்குறித்த ஆணைக்குழுக்களின் விசாரணை செயற்பாடுகளுக்காக கடந்த காலங்களில் இருநூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.