முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கராத்தே போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள யாழ்.மருத்துவர்

2025ஆம் ஆண்டுக்கான கராத்தே போட்டியில் யாழ். சமூக நல வைத்திய நிபுணர் மாகாண மட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.

யாழ். கராத்தே பாடசாலையிலுள்ள ஆறு மாணவர்கள் கராத்தே போட்டியில் தேசியமட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தநிலையிலே, நான்கு பிள்ளைகளின் தாயான சமூக நல வைத்திய நிபுணர் ஜெனனியும் இதில் ஒருவராக பங்கேற்க உள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூக நல வைத்திய நிபுணர் குறிப்பிட்ட கருத்துக்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.