தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பல்வேறு ஊழல் மோசடி சம்பவங்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்ட பல முக்கிய மற்றும் பாரிய மோசடி சம்பவங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தமிழ் தொழிலதிபர் ஒருவர் சுமார் 25 பில்லியன் நிதி மோசடிக்கு ஆளாகியுள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தமிழ் தொழிலதிபர் காஷ்மீர் ஆன்ட்ரூ ப்ரைன் கிரிஸ்டி, லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழங்கிய பல முக்கிய தகவல்கள் வருமாறு,

