முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரட்டைக் கொலை சந்தேகநபரை தேடி வலைவீச்சு

சமீபத்தில் கரந்தெனியவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக 43 வயதுடைய ஒருவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கெபெல்லகொட பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரு பெண்ணும் அவரது மகனும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது..

சம்பவத்தில் கரந்தெனியவைச் சேர்ந்த 74 வயதுடைய ஒரு பெண்ணும் 25 வயதுடைய ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர்.

விசாரணை

இந்த நிலையில், கொலை சந்தேகநபராக அயல் வீட்டில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவர் மீது காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இரட்டைக் கொலை சந்தேகநபரை தேடி வலைவீச்சு | 43 Year Old Man Is Wanted Over A Double Murder

மேலும், அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, சந்தேக நபரைக் கைது செய்ய கரந்தெனிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.