முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

51 காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

சிறிலங்கா (Sri Lanka) காவல்துறையின் 51 காவல்துறை பரிசோதகர்கள் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 

போட்டி பரீட்சையின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

சிறிலங்கா காவல்துறை

இதற்காக உப காவல்துறைபரிசோதகர், காவல்துறை பரிசோதகர் மற்றும் தலைமை காவல்துறை பரிசோதகர்கள் ஆகிய தரங்களில் சேவையாற்றியவர்களும் அடங்குகின்றனர். 

51 காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு | 51 Police Inspectors Promoted

3 பெண் காவல்துறை பரிசோதகர்களும், 2 காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.