முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் நகர்வுகளால் கலக்கத்தில் இந்தியா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் இந்தியாவினால் யூகிக்க முடியாத விடயமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் (M.M. Nilamdeen) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேர்தல்களில் களம்காணும் பக்கம் தான் இந்தியா நிற்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு கட்சியில் இருப்பவர்களுக்கு இந்தியாவிலிருந்து எந்தவித உதவிகளையும் பெற முடியாத ஒரு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மெய்சிலிர்க்கும் வகையில் ரணிலின் நகர்வுகள் இருக்கும் எனவும் அவர் ஒருபோதும் இந்தியாவிடம் மண்டியிட மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.