முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளருக்கு பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு மாங்குளம் பொலிஸார்
அழைப்பு விடுத்துள்ளனர்.

அழைப்பு கடிதம்

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வீட்டிற்கு நேற்று முன் தினம் (07.08.2024) இரவு சென்ற பொலிஸார், ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத நிலையில் அவருக்கான
அழைப்பு கடிதத்தினை குடும்பத்தாரிடம் வழங்கி சென்றுள்ளனர்.

குறித்த கடிதத்தில்,
“உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் விசாரணைக்காக
வாக்குமூலம் பதிவுசெய்ய இருப்பதனால் 2024.08.09 ஆம் திகதி காலை 9 மணிக்கு
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு
வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளருக்கு பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு | Mullaitivu Independent Journalist Investigation

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.