முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்


Courtesy: Sivaa Mayuri

இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் சேவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்பட உள்ளதாக IndSri Ferry Service Pvt லிமிடெட் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அனுமதிச்சீட்டு பதிவுகள்

இதன்படி தமது பயணிகள் கப்பலான ‘சிவகங்கை’ இரண்டு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய - இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் | India Sri Lanka Ferry Service Resumes

இதற்கு ஆயத்தமாக ஓகஸ்ட் 13ஆம் திகதி (செவ்வாய்கிழமை) நாகப்பட்டினம் துறைமுகத்தில் இணையம் மூலமான அனுமதிச்சீட்டு பதிவுகள் ஆரம்பமாகின்றன.

முன்னதாக, இந்த சேவை, மே 13 அன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் தவிர்க்க முடியாத இணக்க தேவைகள் காரணமாக அது தாமதமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.