முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூன்றாவது டெஸ்ட் போட்டி : இலங்கை அணியில் மாற்றம்

இலங்கை(sri lanka) மற்றும் இங்கிலாந்து(england) அணிகளுக்கு இடையில் நாளை (06) ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா பெயரிடப்படவில்லை.

அவருக்கு பதிலாக விஷ்வா பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம்பிடித்த குசல் மென்டிஸ்

நிஷான் மதுஷ்காவுக்குப் பதிலாக குசல் மென்டிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி : இலங்கை அணியில் மாற்றம் | Sri Lankan Team Is Named For The Third Test Match

இதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி வருமாறு,

திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ்,தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), கமிந்து மெண்டிஸ்,மிலன் ரத்நாயக்க, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார், அசித பெர்னாண்டோ 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.