முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தான் பாதிக்கப்பட்டுமை தொடர்பில், நண்பர் மூலம் பிரித்தானிய பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.


இராஜதந்திர சிறப்புரிமை

இது தொடர்பில் தலையீடு செய்துள்ள பிரித்தானியா பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இளைஞனுக்கு நேர்ந்த கதி | Boy Complain Sri Lankan High Commission In London

இராஜதந்திர சிறப்புரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டிற்குள் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.