முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வந்த ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி

பதுளை-கொழும்பு பொடி மெனிகே தொடருந்தில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடருந்து மிதிப்பலகையில் இருந்து, செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில், பதுளை மற்றும் ஹாலி எல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிதிப்பலகையில் சென்று கொண்டிருந்த போது ஒரு பாறையில் மோதி தொடருந்தில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்த அவர், பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர் 53 வயதான பெர்மினோவா ஓல்கா என்ற ரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை வந்த ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த கதி | Russian Female Tourist Dies In Sri Lanka

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.