முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தர பரீட்சை பெறுபேறு – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

க.பொ.த.உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் (2024) மறுபரிசீலனை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பெறுபேறு மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் 

மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் மூலம் சமர்பிக்கமுடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறு - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு | Results Review Advanced Level Examination

இந்த நிலையில், க.பொ.த.உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (26) வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.