முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூடப்படும் பாடசாலைகள் : கல்வியமைச்சு அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் (06) மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணம் உள்ளூராட்சி தேர்தல் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணம்

வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளமையே பாடசாலைகள் மூடப்படுவதற்கான காரணமாகும்.

மூடப்படும் பாடசாலைகள் : கல்வியமைச்சு அறிவிப்பு | All Schools In The Country Will Be Closed

மூடப்பட்ட பாடசாலைகள் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.