முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகளுடன் கைது

கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில்
ஈடுபட்டிருந்த ஐந்து கடற்றொழில் படகு மற்றும் இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்றையதினம் (21.05.2025) இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத தொழில்

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் இடம்பெறுவதாக கடற்றொழில் திணைக்களத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகளுடன் கைது | Six Arrested For Boats Illegal Business Mullaitivu

இதற்கமைய, குறித்த இடத்திற்கு சென்ற கடற்றொழில் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் விரைந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த
ஐந்து படகுகள், இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு
பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத கடற்றொழிலுக்கு வெளிச்சத்தை பாய்ச்சிய படகுகள் பற்றிய
விசாரணைகளை கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு கைது
செய்யப்பட்ட ஆறுநபர்களும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.