முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எம்பிலிப்பிட்டியவில் ஆறு உள்ளூர் அதிகாரிகள் கைது!

எம்பிலிப்பிட்டியவில் இயங்கும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த ஆறு பேரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடுகள்

2016 மற்றும் 2018 க்கு இடையில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையால் 77
திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

எம்பிலிப்பிட்டியவில் ஆறு உள்ளூர் அதிகாரிகள் கைது! | 6 Local Officials Arrested In Mpilipitiya

எனினும், அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் 15 திட்டங்கள் இதுவரை
ஆரம்பிக்கப்படவில்லை என்பதை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட் சந்தேக நபர்கள், இன்று
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.