முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழினப்படுகொலைக்கு எதிராக வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தினரால் நீண்ட காலமாக எதிர்கொள்ளப்பட்ட இன அழிப்பு குறித்தும், அதன் நீதி கோரியும், அங்குள்ள எட்டு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (26) காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் அமைதிப்பூர்வமான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, குறித்த போராட்டமானது, வவுனியாவிலும் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

நீதிக்கான எதிர்பார்ப்பு

இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், படுகொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நிலம் மற்றும் வளங்கள் பறிக்கப்பட்ட மக்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் மற்றும் மனித உரிமை இயக்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

தமிழினப்படுகொலைக்கு எதிராக வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் | Protest Against Genocide In Vavuniya

பங்கேற்பாளர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நாட்டுக்குள் நியாயம் கிடைக்காத சூழலில், பன்னாட்டு சுதந்திர நீதிப்பொறியின் மூலமே நீதி பெற முடியும் என வலியுறுத்தினர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.