முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

22 நாட்களுக்கு பிறகு மலையக தொடருந்து சேவை ஆரம்பம்!

22 நாட்களுக்கு பிறகு மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் சம்பத் வித்யாரத்ன தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டித்வா புயலால் மலையகத்திலுள்ள தொடருந்து பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன.

பதுளை – அம்பேவளை

இந்நிலையில் பதுளை முதல் அம்பேவளைவரையிலான தொடருந்து சேவை இன்று ஆரம்பமானது.

22 நாட்களுக்கு பிறகு மலையக தொடருந்து சேவை ஆரம்பம்! | Upcountry Train Start After Disaster

இந்நிலையில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.