திருகோணமலையில் இருக்ககூடிய சித்திரவதை முகாம்களை பற்றி கடற்படை அதிகாரியொருவர் தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சித்திரவதை முகாம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு சர்வதேச அமைப்பும் திடுக்கிட கூடிய செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.
இலங்கை அரசும் , கடற்படையும் எவ்வளவு கொடூரமாக மக்களை சித்திரவதை செய்துள்ளார்கள் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக இந்த சித்திரவதை முகாம் காணப்பட்டது.
கோட்டாபயமுகாம் என்றழைக்கப்படும் அந்த முகாமிலே இருக்ககூடிய 3 சித்திரவதை கூடங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள், இதன் நடந்த அநியாயங்கள் தொடர்பில் பல கருத்தாடல்கள் உள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி….

