முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிமால் லன்சாவிற்கு பிணை

முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சமப்வமொன்று தொடர்பில் லன்சா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்ற போராட்டமொன்றின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிமால் லன்சாவிற்கு பிணை | Nimal Lansa Granted Bail

முன்னதாக எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் நிமால் லன்சா தரப்பில் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.