முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உச்சநீதிமன்ற பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்

உச்சநீதிமன்றத்தின் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன் பிரகாரம் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான கட்டணங்கள் மற்றும் நீதிமன்ற அபராதங்கள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை ரொக்கப் பணத்துக்குப் பதிலாக வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நேற்று(10) ஆரம்பித்து வைத்துள்ளார்.

உச்சநீதிமன்ற பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் | Supreme Court Money Transactions To Digital System

ஏனைய நீதிமன்றங்கள்

குறித்த வசதி படிப்படியாக ஏனைய நீதிமன்றங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

உச்சநீதிமன்ற பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் | Supreme Court Money Transactions To Digital System

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.