முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கந்தளாய்- பேராறு பகுதியில் நீடித்த வடிகால் பிரச்சினைக்கு தீர்வு

கந்தளாய்- பேராறு பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடுமையான வடிகால் பிரச்சினைக்கு தீர்வு
காணும் நோக்கில், கந்தளாய் பிரதேச செயலகத்தினால் முப்பது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பிரதேச செயலாளர் சுவர்ணா பெரேரா கடந்த அக்டோபர் 8ஆம் திகதி
அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆய்வு செய்தார்.

இந்த விஜயம், கந்தளாய் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் (RDS) தலைவர் ஏ.ஐ. . சலீமுல்லாஹ் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது.

வேலைத்திட்டம் 

அதன் பின், செயலகத்தினால் முப்பது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு, தற்போது வடிகால் வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கந்தளாய்- பேராறு பகுதியில் நீடித்த வடிகால் பிரச்சினைக்கு தீர்வு | Solution To Persistent Drainage Problem Kandhalai

பல ஆண்டுகளாக பேராறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்பட்ட முறையற்ற வடிகால்
அமைப்பினால், மழைக்காலங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுதல் போன்ற பெரும் சிரமங்களை
அந்தப் பகுதி மக்கள் சந்தித்து வந்தனர்.

இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம், அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு
தீர்வு கிடைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.